சட்டம்
New Member
நீங்கள் கடனாக வாங்கிய தொகையை திருப்பி செலுத்தாமல் இருந்தால் கடன் அளித்தவர் சிவில் நீதிமன்றத்தில் உங்களது பெயரில் வழக்கு செய்து 180 நாட்கள் கடந்தும் அதற்கு நீங்கள் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்றால் 1881-ன் பேச்சுவார்த்தைக் கருவிகள் சட்டப் பிரிவு 138-ன் கீழ் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவர் மீது சிவில் நீதிமன்றத்தில் தாராளமாக வழக்கு தொடரலாம்.